Header Ads

என்னிடத்தில் கொண்டு வாருங்கள்

 


என்னிடத்தில் கொண்டு வாருங்கள்

இப்படி ஆண்டவரிடத்தில் கொண்டுவரப்பட்டவைகளுக்கு உண்டான ஆச்சரியமான உண்மை சம்பவங்கள் இதோ…

ஆண்டவரிடத்தில் கொண்டுவரப்பட்ட

1. சிறு பிள்ளைகளை, அன்புக்கரங்களினால் அவர் அனைத்து ஆசீர்வத்தித்தார். -மாற் 10:14-16

2. அர்ப்பமாக எண்ணப்பட்ட அப்பத்தையும், மீனையும் கொண்டு ஆயிரங்களை போஷித்தார். -மத் 14:18

3. இருண்டுபோன கண்களைத் திறந்து, உலகத்தின் ஒளியான தன்னை பின்பற்றி நடக்கச் செய்தார். -லூக் 18:39-40

4. அவன் பாவி என்றறிந்தும் மகனே என்றழைத்து மன்னித்து சுகமாக்கினார். -மாற் 2:2

5. கழுதைக் குட்டியையும் கவனத்தில்க் கொண்டு, திருமறைத் திட்டத்தை நிறைவேற்றினார். -மாற் 11:7; சகரி 9:9

6. தோல்வியில்லை எல்லாம் வெற்றியே என நிரூபித்து, வெற்றிக்கு வழி காண்பித்தார். -மாற் 9:19-29

7. தம்மிடம் கொண்டுவரப்பட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கும் பரிவுடன் பதிலளித்தார். -மத் 4:24

சாறிபாத் ஊர் விதவையின் மகனின் மரித்த உடலை, எலியா மேல் வீட்டிற்கு ஆண்டவரிடம் கொண்டு போனான். உயிருள்ள பிள்ளையாக திரும்ப கீழ் வீட்டிற்கு கொண்டுவந்தான் (1 ராஜா 17:19-23).

K ராம்குமார். தேவ ஊழியன்


கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.