Header Ads

உள்ளும் புறமும்


 

மட்டுமல்ல, வேதத்தில் உள்ளும் புறம்பும் என்று எழுதப்பட்டிருக்கும் வேத  பகுதிகளிலிருந்தும், தேவையான சில உண்மைகளை கற்றுக்கொள்ள முடிகிறது. 

1. உள்ளும் புறம்பும்,  கீழ் பூசு. – ஆதி 6:14 

( நியாயத்தீர்ப்பினின்று தப்பிக்கொள்ள ஆயத்தம் )

2. உள்ளே யாக்கோபு, வெளியே ஏசா. -ஆதி 27:22 

( வெளித்தோற்றதைக் கண்டு எவரிடமும் ஏமாந்திட வேண்டாம் )

3. உள்ளே அழுக்கு, வெளியே அழகு. -லூக் 11:39-40 

( பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை யாரும் கானா உள் அலங்கோலத்தை )

4. உள்ளே ஓநாய், வெளியே ஆடு. -மத் 7:15 

( கண்ணை மறைக்கும்  கள்ளப் போதனைகளுக்கு கவனம் )

5. உள்ளே பயம், வெளியே போராட்டம். –2 கொரி 7:5 

( கண்டு அச்சம் வேண்டாம் அடுத்த வினாடியே ஆறுதல் வரும் 7:6)

6. உள்ளான மனிதன் நாளுக்குநாள் புதிதாக, புறம்பான மனிதன் அழிந்து… -2 கொரி 4:16 

( தேவனாகிய சிற்பாசாரி தேவையற்றதை அகற்றி அழித்து, தேவ சாயலை வடிவமைக்கின்றார், சோர்வு வேண்டாம் )

7. உள்ளும் புறம்பும் மேய்ச்சல். -யோ 10:9 

( உள்ளே தேவ சமுகத்தில் மகிழ்ச்சி, வெளியே தேவன் நிமித்தம் மகிழ்ச்சி )

என் வாழ்வின் உள்புறத்தையும், வெளிப்புறத்தையும் உமக்கு உகந்ததாக உருவாக்கும் ஆண்டவரே!   

K ராம்குமார்

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.